🌈🌈#BREAKING கன மழை காரணமாக நாளை  (01.11.2022)        இந்த மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கன மழை காரணமாக நாளை  (01.11.2022)  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்   விடுமுறை. 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அறிவிப்பு.