🌈🌈#Breaking; கன மழை எச்சரிக்கை   நாளை (01.11.2022) 4 மாவட்ட  பள்ளிகளுக்கு விடுமுறை.

கன மழை எச்சரிக்கை  காரணமாக  நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


  *திருவள்ளுர்
*சென்னை
*செங்கல்பட்டு
*காஞ்சிபுரம்

 இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை  என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு .