🌈🌈#Breaking; கன மழை எச்சரிக்கை நாளை (01.11.2022) 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
கன மழை எச்சரிக்கை காரணமாக நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர்
*சென்னை
*செங்கல்பட்டு
*காஞ்சிபுரம்
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு .
0 Comments
Post a Comment