கனமழை நாளை(26.11.2021)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்கள்.
நெல்லை
தூத்துக்குடி
புதுக்கோட்டை
மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
Post a Comment