ITI படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி.!

 ITIபடித்தவர்களுக்குமாவட்டஅளவிலாதொழில்பழகுநர்பயிற்சிமுகாம்நடைபெற உள்ளது.

 இதில் பல்வேறு தொழில் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுவதாக மாவட்ட அளவிலான தொழில் பயிற்சி முகாம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.

 மத்திய மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கொண்டு நடத்தப்படும் மாவட்ட அளவிலான இந்த தொழில் பழகுனர் பயிற்சி முகாமில் ITI முடித்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.