TNPSC GROUP - 4 Important Study Material Tamil ( Unit - 2)


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை 


1. அன்பிலார் - எல்லாம் தமக்குரியர்


2. அன்புடையார் - என்பும் உரியர்


3. அன்பு ஈனும் - ஆர்வமுடைமை


4. அன்பின் வழியது - உயர்நிலை




1. பேதை -அறியாதவன்


2. ஏதம் - கேடு


3. இயைவு - பொருத்தமாக


4. வாவி - குளம்


5. அவா - ஆசை


6. அவலம் - துன்பம்


7. வெகுளி - கோபம்


8. மாரி - மழை


9. நரை - தேன்


10. மாடு - செல்வம்


11. படை - அடுக்கு


12. தாபனம் - பிரதிட்டை




1. நகை - முகமலர்ச்சி


2. உவகை - அகமகிழ்ச்சி


3. இசை - புகழ்


4. வசை - பழி




1. வேரல் - மூங்கில்


2. திங்கள் - சந்திரன்


3. ஞாயிறு - கிதரவன்


4. ஆரம் - மாலை




1. குறிஞ்சி -மலை


2. முல்லை - காடு


3. மருதம் - வயல்


4. நெய்தல் - கடல்




1. ஓ - நீர் தங்கும் பலகை


2. மா - திருமகள்


3. கா - சோலை


4. தீ - கோபம்




1. கரி - யானை


2. பரி - குதிரை


3. அரி - சிங்கம்


4. புரி - கயிறு


5. நாண் - கயிறு


6. செரு - போர்


7. இகல் - பகை


8. புவனம் - உலகம்


9. பொருப்பு - மலை


10. புள் - அன்னம்


11. குலவு - விளங்கும்


12. மேழி - கலப்பை


13. ஒல்லை - விரைவு


14. ஊ - ஊன்


15. ஐ- தலைவன்


16. நொ - துன்புறு


17. தே - கடவுள்




1. சுரத்தல் - பெய்தல்


2. உள்ளம் - ஊக்கம்


3. வேலை - கடல்


4. நல்குரவு - வறுமை




1. ஊண் - உணவு


2. ஊன் - இறைச்சி


3. கலி - சனி


4. களி - மகிழ்வு




1. வருவான் - எதிர்கால இடைநிலை


2. காணான் - எதிர்மறை இடைநிலை


3. பார்த்தான் - இறந்தகால இடைநிலை


4. நடக்கிறான் - நிகழ்கால இடைநிலை




1. குறிஞ்சி - குறவன்


2. முல்லை - ஆயன்


3. மருதம் - உழவன்


4. நெய்தல் - பரதன்




1. Fanfare - எக்காள முழக்கம்


2. Fangle - நாகரிகம்


3. Fantail - வீட்டுப் புறா


4. Facile - இணக்குமள்ள




1. Camphor - கற்பூரம்


2. Chide - சலசலப்பு


3. Chaos - கலவரம்


4. Canard - பொய்க்கதை




1. மேப்பு இலை - அம்மன்


2. அரசு இலை - விநாயகர் இலை


3. துளசி இலை - விஷ்ணு கடவுள்


4. வில்வ இலை - சிவன்




1. காளை மாடு - சிவபெருமான


2. எலி - விநாயகர்


3. மயில் - முருகன்


4. எருமை - எமன்




1. திங்கள் - மாதம்


2. வேந்தர் - அரசர்


3. வானம் - ஆகாயம்


4. வின்மீன் - நட்சத்திரம்




1. பண்புத்தொகை - வெஞ்சுடர்


2. வினைத்தொகை - செய்தொழில்


3. உவமைத்தொகை - மலர்கை


4. உம்மைத்தொகை - காய்கறி




1. கண் வனப்பு - கண்ணோட்டம்


2. எண் வனப்பு - இத்துணையாம்


3. பண் வனப்பு - கேட்டார் நன்றென்றால்


4.. கால் வனப்பு - செல்லாமை




1. மதுரை - கடம்பவனம்


2. திருநெல்வேலி - வேணுவனம்


3. சிதம்பரம் - தில்லைவனம்


4. திருவிடைச்சுரம் - திருவடி சூலம்




1. தேரா மன்னா செப்புவது உடையேன் - கண்ணகி


2. தீயும் கெல்லாத் தீவினை யாட்டினேன் - ஆதிரை


3. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக - மணிமேகலை


4. சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் - கோவலன்




1. யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றன்


2. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருவது - நாமக்கல் கவிஞர்


3. தேனொக்கும் செந்தமிழே நீ கனி - பாரதியார்




1. குண்டலகேசி நாதகுத்தனார்


2. சீவகசிந்தாமணி - திருக்கத்ததேவர்


3. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்


4. முவருலா - ஜெயம்கொண்டார்




1. திருக்கோவையார் - மாணிக்கவாசகர்


2. திருப்பாவை - ஆண்டாள்


3. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்


4. பெரியபுராணம் - சேக்கிழார்




1. சிலப்பதிகாரம் - குடிமக்கள் காப்பியம்


2. மணிமேகலை - சீர்திருத்தக் காப்பியம்


3. சீவகசிந்தாமணி - வருணனைக் காப்பியம்


4. குண்டல கேசி - சொற்போர் காப்பியம்




1. களவழி நாற்பது - புறப்பொருள்


2. முதுமொழிக் காஞ்சி - நிலையாமை


3. நாலடியார் - வேளாண் வேதம்


4. ஏலாதி - ஆறு மருந்து




1. பேதையா நட்பு - தேய்பிறை


2. பண்புடையார் தொடர்பு - நலில் தோறும்


3. அறிவுடையார் நட்பு - வளர்பிறை


4. இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்த கை




1. உமறுப்புலவர் - முதுமொழிமாலை


2. கம்பர் - சிலை எழுபது


3. திருக்கத்தேவர் - நரிவிருத்தம்


4. வீரமாமுனிவர் - தென்னூல் விளக்கம்




1. கல்கி - சிவகாமியின் சபதம்


2. சாண்டில்யன் - கடல் புறா


3. நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்


4. அகிலன் - பாவை விளக்கும்




1. வைகறை மேகங்கள் - கவிஞர் வைரமுத்து


2. கவிதை மேகங்கள் - மு.பி.பாலசுப்பிரமணியன்


3. மலைக்கள்ளன் - நாமக்கள் கவிஞர்


4. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்




1. பம்மல் சம்மந்த முதலியார் - மனோகரா


2. தி.க. சண்முகம் - இராஜராஜ சோழன்


3. அறிஞர் அண்ணா - சந்திரோதயம்


4. மனோகரன் - இலங்கேஸ்வரன்




1. திரிகடுகம் - நல்லாதனார்


2. குமரகுருபரர் - நான்மணிமாலை


3. திருக்குறள் - திருவள்ளுவர்


4. இராமயணம் - கம்பர்




1. ஆதி உலா - சேரமான் பெருமாள் நாயனார்


2. திருவிரட்டை மணி மாலை - காரைக்காலம்மையார்


3. குண்டலகேசி - நாதகுத்தாதனார்


4. திருவாய்மொழி - நம்மாழ்வார்


5. தேவாரம் - திருஞான சம்பந்தர்




1. முப்பால் - திருக்குறள்


2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்


3. மகாபாரதம் - வியாசர்


4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்


5. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி


6. எழிலோவியம் - வாணிதாசன்


7. திரிகடுகம் - நல்லாதனார்.


8. பெண்மதிமாலை - வேதநாயகம்பிள்ளை


9. மூவருலா - ஒட்டக்கூத்தர்


10. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்




1. இரட்சணியக் குறள் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை


2. குடும்ப விளக்கு -கனக சுப்பிரத்தினம்


3. ஞானரதம் - தேசியக்கவி


4. இயேசு காவியம் - கண்ணதாசன்


5. பெண்மை வெல்க - திருமதி. செளந்தரா கைலாசம்


6. வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு


7. கண்ணதாசன் - மாங்கனி


8. திரு.வி.க - பெண்ணின் பெருமை


9. அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்




1. வீரமாமுனிவர் - அயர்லாந்து


2. கால்டுவெல் - இத்தாலி


3. சீகன்பால்கு - ஜெர்மன்


4. எ.ஏ.கிருஷ்ணப்பிள்லை - தமிழ்நாடு




1. நீதிதேவன் மயக்கம் - அறிஞர் அண்ணா


2. பராசக்தி - கலைஞர் மு.கருணாநிதி


3. நாற்காலிக்காரர்கள் - ந.முத்துச்சாமி


4. பசி - இந்திரா பார்த்தசாரதி




1. க.நா.சுப்பிரமணியன் - பொய்த்தேர்வு


2. அசோகமித்ரன் - தண்ணீர்


3. சா.கந்தசாமி - சாயாவனம்


4. சி.சு.செல்லப்பா - வாடிவாசல்




1. சிற்பி - சூரிய நிகழல்


2. ஞானக் கூத்தன் - அன்று வேறு கிழமை


3. ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது


4. புவியரசு - இதுதான்




1. முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை


2. பழமொழி - முன்றுறையரையனார்


3. இருண்ட வீடு - பாரதிதாசன்


4. ஏலாதி - கணிமேதாவியர்




1. திருவாசகம் - மாணிக்கவாசகர்


2. திருப்பாவை - ஆண்டாள்


3. பெண்ணின் பெருமை - திரு.வி.க


4. தேவாரம் - திருஞானசம்பந்தர்




1. பாஞ்சாலி சபதம் - பாரதியார்


2. பாண்டியன் பரிசு - பாரதிதாசன்


3. அர்த்தமுள்ள இந்துமதம் - கவியரசு கண்ணதாசன்


4. கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து




1. பாரி - கபிலர்


2. அதியமான் - ஒளவையார்


3. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்


4. குமணன் - பெருஞ்சித்திரனார்




1. பூங்கொடி முடியரசன்


2. தேம்பாவணி - வீரமாமுனிவர்


3. குகன் - வேடர் தலைவன்


4. பரதன் - இராமனின் இளவல்


5. சந்திரன் - தேர்வல்லான்


6. கம்பன் - கல்வியிற் பெரியன்




1. தமிழ்த்தென்றால் - திரு.வி.கலியாணசுந்தரம்


2. தனித்தமிழ் வித்கர் - மறைமலையடிகள்


3. சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை


4. தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்




1. புவனேஸ்வரி - சுவாமி விவேகானந்தரின் தாய்


2. திலகவதியார் - திருநாவுக்கரசரின் தமக்கை


3. ஞானக்கலாம்மையார் - பட்டினத்தாரின் தாய்


4. சாரதாம்மாள் - இராமகிருஷ்ணரின் மனைவி




மரபு கவிதை தொடர்புடையவை:


1. கண்ணதாசன்


2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


3. சுரதா




கண்ணதாசன்


வாழ்க்கைக் குறிப்பு:


இயற்பெயர் - முத்தையா


ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)


பெற்றோர் - சாத்தப்பான் -விசாலட்சுமி


காலம்: 1927 - 1981




புனைப்பெயர்:


-காரை முத்துப் புலவர்


-வணங்காமுடி


-பார்வதிநாதன்


-துப்பாக்கி


-ஆரோக்கியசாமி


-கமகப்பரியா


-ஆரோக்கியசாமி




வேறு பெயர்கள்:


-கவியரசு


-கவிச்சக்கரவர்த்தி


-குழந்தை மனம் கொண்ட கவிஞர்




படைப்புகள்:


-மாங்கனி


-ஆட்டனத்தி ஆதி மந்தி


-கல்லக்குடி மகாகாவியம்


-கவிதாஞ்சலி


-பொன்மலை


-அம்பிகா


-அவகுதரிசனம்


-பகவாத் கீதை விளக்கவுரை


-ஸ்ரீகிருஷ்ணகவசம்


-அர்த்தமுள்ள இந்துமதம்


-பரிமலைக் கொடி


-சந்தித் தேன் சிந்தித்தேன்


-அனார்கலி


-தெய்வதரிசனம்


-பேனா நாட்டியம்


-இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)




புதினங்கள்:


-ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி


-வேலங்குடி திருவிழா


-சேரமான் காதலி




இதழ்:


-தென்றல்


-கண்ணதாசன்


-சண்டமாருதம்


-முல்லை


-தென்றல் திரை


-கடிதம்


-திருமகள்


-திரை ஒளி


-மேதாவி


-தமிழ் மலர்




குறிப்பு:


-திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.




-இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த "கண்ணே கலைமானே" பாடலாகும்.



 



-சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்




-பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்




சிறப்பு:


-தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்


-செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்




மேற்கோள்:


- காலைக் குளித்தெழுந்து


 கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு


 கருநாகப் பாம்பெனவே


 கார்கூந்தல் பின்னலிட்டு




- போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்


தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்




- வீடு வரை உறவு, வீதி வரை மனைவி


காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?




- மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்


மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்


ஆனாலும் அவையாவும் நீயாகுமா?


அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?




- "செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்" என்று பாடியவர் - கண்ணதாசன்




- கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் - இராச தண்டனை




- சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் - "சேரமான் காதலி"




2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


- பெற்றோர்: அருணாசலம் - விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகன்




- ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு




- காலம்: 13.04.1930 - 08.10.1959




- மனைவி: கெளரவாம்பாள்




- குழந்தை: 1959-ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. அவருக்கு குமரவேல் என பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு கல்யாண சுந்தரம் மரணம் அடைந்தார்.




- படிப்பு: பள்ளிப்படிப்பு மட்டுமே




- இவர் எழுத்திய மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 56




- இவரை "மக்கள் கவிஞர், பொதுவுடமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்" எனப் போற்றுவர்.




- உடுமலை நாராயணகவி இவரை "அவர் கோட்டை நான் பேட்டை" எனப் புகழ்ந்தார்.




- செய்யும் தொழிலே தெய்வம் என்று பாடினார்.




- 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.




- "கையும் காலுந்தான் உதவி, கொண்ட கடைமைதான் நமக்குப் பதவி" என்று கூறினார்.



 



- "பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்" என்று பாடினார்.




- "வெயிவே நமக்குத் துணையாகும் - இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்" என்று கூறினார்.




- ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.




- எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.




- இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.




- திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.




- நடிப்பாசையின் காரணமாக "சக்தி நாடக சாபா"வில் இணைந்தார்.




- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்க அரசு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மணிண்டபம் அமைத்துள்ளது. அங்கு அவரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.




3. சுரதா


வாழ்க்கைக் குறிப்பு:


இயற்பெயர்: இராசகோபாலன்




ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பழையனூர் (சிக்கல்)




பெற்றோர்: திருவேங்கடம், சண்பகம் அம்மையார்




படிப்பு: பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார்.




மனைவி: சுலோசனா




மகன்: கல்லாடன்; மருமகள்: இராசேசுவரி கல்லாடன்




பேரக்குழந்தைகள்: இளங்கோவன், இளஞ்செழியன்




- சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.


காலம்: 23.11.1921 - 19.06.2006




சிறப்புப்பெயர்கள்:


- உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)




- கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)




- தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)




- கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)




- கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)




படைப்புகள்:


- தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு 1986)


- சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)


- சாவின் முத்தம்


- உதட்டில் உதடு


- பட்டத்தரசி


- சுவரும் சுண்ணாம்பும் - 1974


- துறைமுகம் - 1976


- வார்த்தை வாசல்


- எச்சில் இரவு


- அமுதும் தேனும்


- தொடா வாலிபம்




கட்டுரை: "முன்னும் பின்னும்"




இதழ்:


- சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச் மாதம் வெளியிட்டார்.




- 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.




- 1954-இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.




- 1955- இல் காவியம் முதல் கவிதை என்ற வார இதழைத் தொடங்கினார்.




- இவ்விதழைத் தொடர்ந்து மாத இதழாக இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.




- 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).




குறிப்பு:


- பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.




- தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.




மேற்கோள்:


- தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்




- "தடைநடையே அவர் எழுத்தில் இல்லை


வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கல் உண்டு"




- படுக்கவைத்த வினாக்குறி போல்


மீசை வைத்த பாண்டியர்கள்




- வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி


எதுகை வரப் போல் அடுத்து வந்தால், அத்தி


என்பானணோ மோனையைப் போல் முன்னை வந்தான்




- திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி




- 1944-ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.




- சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.




- பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.




சிறப்பு:


- செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்




- தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்றவர்




- வ.ரா(வ.ராமசாமி) மாற்றொரு பாரதி பிறந்து விட்டான்




- 1969-இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.




- 1972-இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.




- 1978-இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.




- தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).




- 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.




- 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.




- 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.




- 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.




- 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.




- சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.




- 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.




- சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.




- சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.




- இவர் தன்னுடைய 84-ஆம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை 


1. அன்பிலார் - எல்லாம் தமக்குரியர்


2. அன்புடையார் - என்பும் உரியர்


3. அன்பு ஈனும் - ஆர்வமுடைமை


4. அன்பின் வழியது - உயர்நிலை




1. பேதை -அறியாதவன்


2. ஏதம் - கேடு


3. இயைவு - பொருத்தமாக


4. வாவி - குளம்


5. அவா - ஆசை


6. அவலம் - துன்பம்


7. வெகுளி - கோபம்


8. மாரி - மழை


9. நரை - தேன்


10. மாடு - செல்வம்


11. படை - அடுக்கு


12. தாபனம் - பிரதிட்டை




1. நகை - முகமலர்ச்சி


2. உவகை - அகமகிழ்ச்சி


3. இசை - புகழ்


4. வசை - பழி




1. வேரல் - மூங்கில்


2. திங்கள் - சந்திரன்


3. ஞாயிறு - கிதரவன்


4. ஆரம் - மாலை




1. குறிஞ்சி -மலை


2. முல்லை - காடு


3. மருதம் - வயல்


4. நெய்தல் - கடல்




1. ஓ - நீர் தங்கும் பலகை


2. மா - திருமகள்


3. கா - சோலை


4. தீ - கோபம்




1. கரி - யானை


2. பரி - குதிரை


3. அரி - சிங்கம்


4. புரி - கயிறு


5. நாண் - கயிறு


6. செரு - போர்


7. இகல் - பகை


8. புவனம் - உலகம்


9. பொருப்பு - மலை


10. புள் - அன்னம்


11. குலவு - விளங்கும்


12. மேழி - கலப்பை


13. ஒல்லை - விரைவு


14. ஊ - ஊன்


15. ஐ- தலைவன்


16. நொ - துன்புறு


17. தே - கடவுள்




1. சுரத்தல் - பெய்தல்


2. உள்ளம் - ஊக்கம்


3. வேலை - கடல்


4. நல்குரவு - வறுமை




1. ஊண் - உணவு


2. ஊன் - இறைச்சி


3. கலி - சனி


4. களி - மகிழ்வு




1. வருவான் - எதிர்கால இடைநிலை


2. காணான் - எதிர்மறை இடைநிலை


3. பார்த்தான் - இறந்தகால இடைநிலை


4. நடக்கிறான் - நிகழ்கால இடைநிலை




1. குறிஞ்சி - குறவன்


2. முல்லை - ஆயன்


3. மருதம் - உழவன்


4. நெய்தல் - பரதன்




1. Fanfare - எக்காள முழக்கம்


2. Fangle - நாகரிகம்


3. Fantail - வீட்டுப் புறா


4. Facile - இணக்குமள்ள




1. Camphor - கற்பூரம்


2. Chide - சலசலப்பு


3. Chaos - கலவரம்


4. Canard - பொய்க்கதை




1. மேப்பு இலை - அம்மன்


2. அரசு இலை - விநாயகர் இலை


3. துளசி இலை - விஷ்ணு கடவுள்


4. வில்வ இலை - சிவன்




1. காளை மாடு - சிவபெருமான


2. எலி - விநாயகர்


3. மயில் - முருகன்


4. எருமை - எமன்




1. திங்கள் - மாதம்


2. வேந்தர் - அரசர்


3. வானம் - ஆகாயம்


4. வின்மீன் - நட்சத்திரம்




1. பண்புத்தொகை - வெஞ்சுடர்


2. வினைத்தொகை - செய்தொழில்


3. உவமைத்தொகை - மலர்கை


4. உம்மைத்தொகை - காய்கறி




1. கண் வனப்பு - கண்ணோட்டம்


2. எண் வனப்பு - இத்துணையாம்


3. பண் வனப்பு - கேட்டார் நன்றென்றால்


4.. கால் வனப்பு - செல்லாமை




1. மதுரை - கடம்பவனம்


2. திருநெல்வேலி - வேணுவனம்


3. சிதம்பரம் - தில்லைவனம்


4. திருவிடைச்சுரம் - திருவடி சூலம்




1. தேரா மன்னா செப்புவது உடையேன் - கண்ணகி


2. தீயும் கெல்லாத் தீவினை யாட்டினேன் - ஆதிரை


3. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக - மணிமேகலை


4. சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் - கோவலன்




1. யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றன்


2. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருவது - நாமக்கல் கவிஞர்


3. தேனொக்கும் செந்தமிழே நீ கனி - பாரதியார்




1. குண்டலகேசி நாதகுத்தனார்


2. சீவகசிந்தாமணி - திருக்கத்ததேவர்


3. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்


4. முவருலா - ஜெயம்கொண்டார்




1. திருக்கோவையார் - மாணிக்கவாசகர்


2. திருப்பாவை - ஆண்டாள்


3. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்


4. பெரியபுராணம் - சேக்கிழார்




1. சிலப்பதிகாரம் - குடிமக்கள் காப்பியம்


2. மணிமேகலை - சீர்திருத்தக் காப்பியம்


3. சீவகசிந்தாமணி - வருணனைக் காப்பியம்


4. குண்டல கேசி - சொற்போர் காப்பியம்




1. களவழி நாற்பது - புறப்பொருள்


2. முதுமொழிக் காஞ்சி - நிலையாமை


3. நாலடியார் - வேளாண் வேதம்


4. ஏலாதி - ஆறு மருந்து




1. பேதையா நட்பு - தேய்பிறை


2. பண்புடையார் தொடர்பு - நலில் தோறும்


3. அறிவுடையார் நட்பு - வளர்பிறை


4. இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்த கை




1. உமறுப்புலவர் - முதுமொழிமாலை


2. கம்பர் - சிலை எழுபது


3. திருக்கத்தேவர் - நரிவிருத்தம்


4. வீரமாமுனிவர் - தென்னூல் விளக்கம்




1. கல்கி - சிவகாமியின் சபதம்


2. சாண்டில்யன் - கடல் புறா


3. நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்


4. அகிலன் - பாவை விளக்கும்




1. வைகறை மேகங்கள் - கவிஞர் வைரமுத்து


2. கவிதை மேகங்கள் - மு.பி.பாலசுப்பிரமணியன்


3. மலைக்கள்ளன் - நாமக்கள் கவிஞர்


4. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்




1. பம்மல் சம்மந்த முதலியார் - மனோகரா


2. தி.க. சண்முகம் - இராஜராஜ சோழன்


3. அறிஞர் அண்ணா - சந்திரோதயம்


4. மனோகரன் - இலங்கேஸ்வரன்




1. திரிகடுகம் - நல்லாதனார்


2. குமரகுருபரர் - நான்மணிமாலை


3. திருக்குறள் - திருவள்ளுவர்


4. இராமயணம் - கம்பர்




1. ஆதி உலா - சேரமான் பெருமாள் நாயனார்


2. திருவிரட்டை மணி மாலை - காரைக்காலம்மையார்


3. குண்டலகேசி - நாதகுத்தாதனார்


4. திருவாய்மொழி - நம்மாழ்வார்


5. தேவாரம் - திருஞான சம்பந்தர்




1. முப்பால் - திருக்குறள்


2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்


3. மகாபாரதம் - வியாசர்


4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்


5. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி


6. எழிலோவியம் - வாணிதாசன்


7. திரிகடுகம் - நல்லாதனார்.


8. பெண்மதிமாலை - வேதநாயகம்பிள்ளை


9. மூவருலா - ஒட்டக்கூத்தர்


10. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்




1. இரட்சணியக் குறள் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை


2. குடும்ப விளக்கு -கனக சுப்பிரத்தினம்


3. ஞானரதம் - தேசியக்கவி


4. இயேசு காவியம் - கண்ணதாசன்


5. பெண்மை வெல்க - திருமதி. செளந்தரா கைலாசம்


6. வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு


7. கண்ணதாசன் - மாங்கனி


8. திரு.வி.க - பெண்ணின் பெருமை


9. அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்




1. வீரமாமுனிவர் - அயர்லாந்து


2. கால்டுவெல் - இத்தாலி


3. சீகன்பால்கு - ஜெர்மன்


4. எ.ஏ.கிருஷ்ணப்பிள்லை - தமிழ்நாடு




1. நீதிதேவன் மயக்கம் - அறிஞர் அண்ணா


2. பராசக்தி - கலைஞர் மு.கருணாநிதி


3. நாற்காலிக்காரர்கள் - ந.முத்துச்சாமி


4. பசி - இந்திரா பார்த்தசாரதி




1. க.நா.சுப்பிரமணியன் - பொய்த்தேர்வு


2. அசோகமித்ரன் - தண்ணீர்


3. சா.கந்தசாமி - சாயாவனம்


4. சி.சு.செல்லப்பா - வாடிவாசல்




1. சிற்பி - சூரிய நிகழல்


2. ஞானக் கூத்தன் - அன்று வேறு கிழமை


3. ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது


4. புவியரசு - இதுதான்




1. முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை


2. பழமொழி - முன்றுறையரையனார்


3. இருண்ட வீடு - பாரதிதாசன்


4. ஏலாதி - கணிமேதாவியர்




1. திருவாசகம் - மாணிக்கவாசகர்


2. திருப்பாவை - ஆண்டாள்


3. பெண்ணின் பெருமை - திரு.வி.க


4. தேவாரம் - திருஞானசம்பந்தர்




1. பாஞ்சாலி சபதம் - பாரதியார்


2. பாண்டியன் பரிசு - பாரதிதாசன்


3. அர்த்தமுள்ள இந்துமதம் - கவியரசு கண்ணதாசன்


4. கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து




1. பாரி - கபிலர்


2. அதியமான் - ஒளவையார்


3. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்


4. குமணன் - பெருஞ்சித்திரனார்




1. பூங்கொடி முடியரசன்


2. தேம்பாவணி - வீரமாமுனிவர்


3. குகன் - வேடர் தலைவன்


4. பரதன் - இராமனின் இளவல்


5. சந்திரன் - தேர்வல்லான்


6. கம்பன் - கல்வியிற் பெரியன்




1. தமிழ்த்தென்றால் - திரு.வி.கலியாணசுந்தரம்


2. தனித்தமிழ் வித்கர் - மறைமலையடிகள்


3. சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை


4. தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்




1. புவனேஸ்வரி - சுவாமி விவேகானந்தரின் தாய்


2. திலகவதியார் - திருநாவுக்கரசரின் தமக்கை


3. ஞானக்கலாம்மையார் - பட்டினத்தாரின் தாய்


4. சாரதாம்மாள் - இராமகிருஷ்ணரின் மனைவி




மரபு கவிதை தொடர்புடையவை:


1. கண்ணதாசன்


2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


3. சுரதா




கண்ணதாசன்


வாழ்க்கைக் குறிப்பு:


இயற்பெயர் - முத்தையா


ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)


பெற்றோர் - சாத்தப்பான் -விசாலட்சுமி


காலம்: 1927 - 1981




புனைப்பெயர்:


-காரை முத்துப் புலவர்


-வணங்காமுடி


-பார்வதிநாதன்


-துப்பாக்கி


-ஆரோக்கியசாமி


-கமகப்பரியா


-ஆரோக்கியசாமி




வேறு பெயர்கள்:


-கவியரசு


-கவிச்சக்கரவர்த்தி


-குழந்தை மனம் கொண்ட கவிஞர்




படைப்புகள்:


-மாங்கனி


-ஆட்டனத்தி ஆதி மந்தி


-கல்லக்குடி மகாகாவியம்


-கவிதாஞ்சலி


-பொன்மலை


-அம்பிகா


-அவகுதரிசனம்


-பகவாத் கீதை விளக்கவுரை


-ஸ்ரீகிருஷ்ணகவசம்


-அர்த்தமுள்ள இந்துமதம்


-பரிமலைக் கொடி


-சந்தித் தேன் சிந்தித்தேன்


-அனார்கலி


-தெய்வதரிசனம்


-பேனா நாட்டியம்


-இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)




புதினங்கள்:


-ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி


-வேலங்குடி திருவிழா


-சேரமான் காதலி




இதழ்:


-தென்றல்


-கண்ணதாசன்


-சண்டமாருதம்


-முல்லை


-தென்றல் திரை


-கடிதம்


-திருமகள்


-திரை ஒளி


-மேதாவி


-தமிழ் மலர்




குறிப்பு:


-திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.




-இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த "கண்ணே கலைமானே" பாடலாகும்.



 



-சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்




-பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்




சிறப்பு:


-தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்


-செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்




மேற்கோள்:


- காலைக் குளித்தெழுந்து


 கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு


 கருநாகப் பாம்பெனவே


 கார்கூந்தல் பின்னலிட்டு




- போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்


தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்




- வீடு வரை உறவு, வீதி வரை மனைவி


காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?




- மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்


மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்


ஆனாலும் அவையாவும் நீயாகுமா?


அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?




- "செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்" என்று பாடியவர் - கண்ணதாசன்




- கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் - இராச தண்டனை




- சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் - "சேரமான் காதலி"




2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


- பெற்றோர்: அருணாசலம் - விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகன்




- ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு




- காலம்: 13.04.1930 - 08.10.1959




- மனைவி: கெளரவாம்பாள்




- குழந்தை: 1959-ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. அவருக்கு குமரவேல் என பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு கல்யாண சுந்தரம் மரணம் அடைந்தார்.




- படிப்பு: பள்ளிப்படிப்பு மட்டுமே




- இவர் எழுத்திய மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 56




- இவரை "மக்கள் கவிஞர், பொதுவுடமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்" எனப் போற்றுவர்.




- உடுமலை நாராயணகவி இவரை "அவர் கோட்டை நான் பேட்டை" எனப் புகழ்ந்தார்.




- செய்யும் தொழிலே தெய்வம் என்று பாடினார்.




- 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.




- "கையும் காலுந்தான் உதவி, கொண்ட கடைமைதான் நமக்குப் பதவி" என்று கூறினார்.



 



- "பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்" என்று பாடினார்.




- "வெயிவே நமக்குத் துணையாகும் - இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்" என்று கூறினார்.




- ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.




- எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.




- இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.




- திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.




- நடிப்பாசையின் காரணமாக "சக்தி நாடக சாபா"வில் இணைந்தார்.




- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்க அரசு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மணிண்டபம் அமைத்துள்ளது. அங்கு அவரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.




3. சுரதா


வாழ்க்கைக் குறிப்பு:


இயற்பெயர்: இராசகோபாலன்




ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பழையனூர் (சிக்கல்)




பெற்றோர்: திருவேங்கடம், சண்பகம் அம்மையார்




படிப்பு: பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார்.




மனைவி: சுலோசனா




மகன்: கல்லாடன்; மருமகள்: இராசேசுவரி கல்லாடன்




பேரக்குழந்தைகள்: இளங்கோவன், இளஞ்செழியன்




- சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.


காலம்: 23.11.1921 - 19.06.2006




சிறப்புப்பெயர்கள்:


- உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)




- கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)




- தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)




- கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)




- கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)




படைப்புகள்:


- தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு 1986)


- சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)


- சாவின் முத்தம்


- உதட்டில் உதடு


- பட்டத்தரசி


- சுவரும் சுண்ணாம்பும் - 1974


- துறைமுகம் - 1976


- வார்த்தை வாசல்


- எச்சில் இரவு


- அமுதும் தேனும்


- தொடா வாலிபம்




கட்டுரை: "முன்னும் பின்னும்"




இதழ்:


- சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச் மாதம் வெளியிட்டார்.




- 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.




- 1954-இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.




- 1955- இல் காவியம் முதல் கவிதை என்ற வார இதழைத் தொடங்கினார்.




- இவ்விதழைத் தொடர்ந்து மாத இதழாக இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.




- 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).




குறிப்பு:


- பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.




- தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.




மேற்கோள்:


- தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்




- "தடைநடையே அவர் எழுத்தில் இல்லை


வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கல் உண்டு"




- படுக்கவைத்த வினாக்குறி போல்


மீசை வைத்த பாண்டியர்கள்




- வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி


எதுகை வரப் போல் அடுத்து வந்தால், அத்தி


என்பானணோ மோனையைப் போல் முன்னை வந்தான்




- திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி




- 1944-ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.




- சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.




- பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.




சிறப்பு:


- செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்




- தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்றவர்




- வ.ரா(வ.ராமசாமி) மாற்றொரு பாரதி பிறந்து விட்டான்




- 1969-இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.




- 1972-இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.




- 1978-இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.




- தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).




- 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.




- 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.




- 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.




- 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.




- 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.




- சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.




- 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.




- சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.




- சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.




- இவர் தன்னுடைய 84-ஆம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.