தமிழகத்தின் இன்றைய (29.09.2021) நிலவரம் மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,624 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டது.
 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்று 99 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

கோவை -181 
ஈரோடு -116
 செங்கல்பட்டு - 115 
தஞ்சை - 78 
திருப்பூர் -78

இன்றைய உயிரிழப்பு -24 பேர்
 சென்னையில் மட்டும்  -3பேர்
 இணை நோய் இல்லாதவர்கள்-2 பேர்
 என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.