TNPSC GROUP - 4 Important Study Material Tamil ( Unit - 1)


தமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்:


- மாமல்லபுரம் கோவில்கள் - 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திருக்கும் மாவட்டம் - காஞ்சிபுரம்


  - தஞ்சை பெரிய கோவில் - 1987 (தஞ்சாவூர்)


- கங்கைகொண்ட சோழபுரம் - 2004-இல் அறிவிக்கப்பட்டது - (அரியலூர் மாவட்டம்


- ஐராவதீஸ்வரர் கோவில் - 2004-இல் அறிவிக்கப்பட்டது (தஞ்சாவூர்)



 

- நீலகிரி மலை ரயில் - 2005-இல் அறிவிக்கப்பட்டது (நீலகிரி மாவட்டம்)




தமிழகத்தின் கணவாய்கள்:


- தால்காட்


- போர்காட்


- பாலக் காட்


- செங்கோட்டை


- ஆரல்வாய்




தமிழக எல்லை முனைகள்:


- வடக்கே - புலிகாட் ஏரி (பழவேற்காடு)


- மேற்கே - ஆனைமலைக் குன்றுகள்


- கிழக்கே - கோடியக்கரை


- தெற்கு - கன்னியாகுமாரி




மலை வாழிடங்கள்:


மேற்குத் தொடர்ச்சி மலைகள்:


- நீலகிரி மலை


- ஆனை மலை


- பழனி மலை


- கொடைக்கானல்


- குற்றாலம்


- மகேந்திரகிரி


- அகத்தியர் மலை


- ஏலக்காய் மலை


- சிவகிரி மலை


- வருஷநாடு மலை




கிழக்குத் தொடர்ச்சி மலை:


- ஜவ்வாது மலை


- கல்வராயன் மலை


- தேர்வராயன் மலை


- பச்சை மலை


- கொல்லி மலை


- ஏலகிரி மலை


- செஞ்சி மலை


- செயின்ட் தாமஸ் குன்றுகள்


- பல்லாவரம் மலைகள்


- வண்டலூர்




தமிழக ஆறுகளும் அவை ஒடும் மாவட்டங்களும்:


- கூவம், அடையாறு - சென்னை


- கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு - திருவள்ளூர்


- பாலாறு, அடையாறு, செய்யாறு - காஞ்சிபுரம்


- தென்பெண்ணை, செய்யாறு - திருவண்ணாமலை


- பாலாறு , பொன்னியாறு - வேலூர்


- கோமுகி ஆறு, பெண்ணாறு - விழுப்புரம்


- தென்பெண்ணை, கெடிலம் ஆறு - கடலூர்


- வெண்ணாறு, காவிரி, வெட்டாறு - நாகப்பட்டினம்


- காவிரி, குடமுருட்டி, பாமணியாறு - திருவாரூர்


- கொள்ளிடம் - பெரம்பலூர்


- காவிரி, கொள்ளிடம் - திருச்சிராப்பள்ளி


- காவிரி, நொய்யம், உப்பாறு - நாமக்கல்


- காவிரி, வசிட்டாநதி - சேலம்


- காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு - தருமபுரி


- தென்பெண்ணை, தொப்பையாறு - கிருஷ்ணகிரி


- காவிரி, நொய்யல், அமராவதி, பவானி - ஈரோடு


- அமராவதி, நொய்யல் - கரூர்


- அமராவதி, சிறுவானி - கோயம்புத்தூர்


- மருதா ஆறு, சண்முகா ஆறு - திண்டுக்கல்


- வைகை, பெரியாறு - மதுரை


- வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு - தேனி


- கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, ஆர்ஜூனா ஆறு - விருதுநகர்


- மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு - திருநெல்வேலி


- கோதையாறு, பழையாறு - கன்னியாகுமரி


- தாமிரபரணி, மணிமுத்தாறு - தூத்துக்குடி


- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் - சேலம்


- மேட்டூர் அணையின்  உண்மையான பெயர் - ஸ்டான்லி நீர்தேக்கம்


- ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் - தருமபுரி மாவட்டம்




மலைகளும் மாவட்டங்களும்:


- ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ரத்தினகிரி, வள்ளி மலை - வேலூர்


- சென்னிமலை, சிவன் மலை - ஈரோடு


- சான்குன்றுகள், சேர்வராயன் மலை, கஞ்சமலை - சேலம்


- கொல்லி மலை - நாமக்கல்


- பச்சை மலை - பெரம்பலூர்


- தீர்த்த மலை - தருமபுரி


- செஞ்சி மலை, கல்வராயன் மலை - விழுப்புரம்


- பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்


- குற்றால மலை, மகேந்திரி மலை, அகத்திரியர் மலை- திருநெல்வேலி


- மலைகளின் ராணி - உதகமண்டலம்


- மலைகளின் இளவரசி - வால்பாறை


- தென்னாட்டு கங்கை - காவிரி


- முக்கடல் சங்கமம் - கன்னியாகுமரி




தமிழக தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும்:


- தேசிய பூங்கா - கிண்டி சென்னை


- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்


- கடல் தேசியப் பூங்கா - மன்னார் வளைகுடா (தூத்துக்குடி)


- இந்திராகாந்தி தேசியப்பூங்கா - ஆனைமலை (கோயம்புத்தூர்)




விலங்குகள் சரணாலயம்:


- முமலை, முக்கூர்த்தி - நீலகிரி


- களக்காடு - திருநெல்வேலி


- முண்டந்துறை வல்லநாடு (தூத்துக்குடி)


- சாம்பல் நிற அணில் - திருவில்லிபுத்தூர்




பறவைகள் சரணாலயம்:


- வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)


- கோடியக்கரை (நாகப்பட்டினம்)


- பழவேற்காடு (திருவள்ளுர்)


- கூந்தன்குளம் (திருநெல்வேலி)


- வேட்டங்குடி (சிவகங்கை)


- வெள்ளோடு (ஈரோடு)


- உதய மார்த்தாண்டம்(திருவாரூர்)


- வடுவூர் (திருவாரூர்)




- தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை




- தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி துறைமுகம்




- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்




- தென்னிந்தியாவின் ஆபரணம் - ஏற்காடு




- ஆயிரம் கோவில்களின் நகரம் - காஞ்சிபுரம்




- தமிழகத்தின் ஹாலிவுட் - கோடம்பாக்க்ம்




- தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)




- தமிழ்நாட்டின் ஜப்பான் - சிவகாசி




- ஏரிகள் நிறைந்த மாவட்டம் - காஞ்சிபுரம்




- மலைக்கோட்டை நகரம் - திருச்சி




- நீளமான கடற்கரை- மெரீனா (13 கி.மீ நீளமுடையது, உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை)




- நீளமான ஆறு - காவிரி (760 கி.மீ)




- முத்து நகரம் - தூத்துக்குடி




- மிகப்பெரிய தொலைநோக்கி - காவனூர் வைனுபாப்பு தொலைநோக்கி. இவை உலகின் 18வது பெரியது மற்றும் ஆசியாவின் மிகப்பெரியது.




- உயர்ந்த சிகரம் -ஆனைமுடி (2697 மீ)




- மிகப்பெரிய அணை - மேட்டூர்




- மிகப்பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்




- மிகப்பெரிய பாலம் - பாம்பன் பாலம்




- மிக உயர்ந்த சிலை - திருவள்ளூவர் சிலை (133 அடி) அமைந்துள்ள இடம் கன்னியாகுமரி.




- மிக உயரமான கொடி மரம் - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரம் (150 அடி)



 



- மிக உயர்ந்த கோபுரம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்




- மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்




- மிகப்பெரிய கண் மருத்துவமனை - எழும்பூர் கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவதாக 1819-இல் நிறுவப்பட்டது)




- முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)




- முதல் ஊமைப்படம் - கீசக வாதம் (1916)




- முதல் இருப்புப் பாதை - ராயபுரம் - லாலஜா வரை (1856)




- முதல் மாநகராட்சி - சென்னை (29.09.1688)




- முதல் வணிக வங்கி - மதராஸ் வங்கி (1831)




- முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)




- முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன் (1829)




- 1971-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1969 ஜனவரி 14)




- 1971- இல் மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் - 14




- 1965 -இல் சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.




- 1981 - 91 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை - 5 மாவட்டங்கள்.


- பழைய வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணமாலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.




- பழைய மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம்




- பழைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து - சிதம்பரனார் மாவட்டம்




- பழைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் உருவாக்கப்பட்டன.



 



- 1991-இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை - 21




   சொல் - பொருள்


1. பொலம் - அழகு


2. வேரல் - மென்னை


3. நோய்மை - இரக்கம்


4. செந்தண்மை - மூங்கில்




1. பை - பாம்பின் படம்


2. பூ - கூர்மை


3 பே - நூரை


4. மா - அளவு




1. ஆ - பசு


2. ஏ - அம்பு


3. ஐ - அழகு


4. ஒ - இரக்கம்




1. வேய் - மூங்கில்


2. உடுக்கை - ஆடை


3. கயல் - ஒருவகை மீன்


4. உண்டி - உணவு




1. அறமின் - அறநெறி


2. அஞ்சுமின் - கூற்றம்


3. பொறுமின் - கடுஞ்சொல்


4. பெறுமின் - பெரியார் வாய்ச் சொல்




1. இடர் - துன்பம்


2. தொன்மை - பழமை


3. ஒங்க - உயர


4. இன்றியமையாதது - முக்கியமானது




1. நொய்மை - மென்மை


2. தொய்வு - இளைப்பு


3. வன்மம் - தீராப்பகை


4. நலிவு - கேடு




1. சமுதாயம் - மக்களின் தொகுப்பு


2. மனோபாவம் - உளப்பாங்கு


3. மூதாதையர் - முன்னோர்


4. மடவார் - பெண்கள்




1. தொழும்பர் - தொண்டர்


2. பொருப்பு - மலை


3. புவனம் - உலகம்


4. வேந்தர் - அரசன்




1. சொன்மை - பழமை


2. வேய் - மூஙிகில்


3. கிளைஞர் - உறவினர்


4. சிவிகை - பல்லக்கு




1. நல்குரவு - வறுமை


2. புணை - தெப்பம்


3. யாக்கை - உடம்பு


4. வெகுளி - கோபம்




1. கான் - காடு


2. நவாய் - கப்பல்


3. அகவை - வயது


4. கமலம் - தாமரை




1. கரி - யானை


2. பரி - குதிரை


3. அரி - சிங்கம்


4. இகல் - போர்




1. சங்கமம் - கூடல்


2. நித்திரை - உறக்கம்


3. வசந்தம் - இளவேனில்


4. நதி - ஆறு




1. கழனி - வயல்


2. பெற்றம் - பசு


3. கிளைஞர் - உறவினர்


4. சிவிகை - பல்லக்கு




1. ஒழி - நீக்கு


2. கழி - தடி


3. ஒளி - வெளிச்சம்


4. களி - மகிழ்ச்சி




1. தாழை - மடல்


2. மா - இலை


3. வேப்பம் - தளை


4. தென்னை - ஒலை




1. புயல் - உணவு


2. புரை - மேகம்


3. சலம் - குற்றம்


4. துப்பு - வஞ்சனை




1. நட்போர் - நண்பர்


2. நணி - அருகில்


3. பாயல் - படுக்கை


4. மதுகை - வலிமை




1. ஆர - நிறைய


2. ஆற - தணிய


3. ஊர - நகர


4. ஊற - சுரக்க




1. கணம் - கூட்டம்


2. மொய்ம்பு - வலிமை


3. அலமரல் - வருந்துதல்


4. வேள் - விருப்பம்




1. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்


2. அண்ணாமலை ரெட்டியார் - காவடிச் சிந்து


3. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரகம்


4. திரிகூட இராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி




1. திருவள்ளுவர் - திருக்குறள்


2. நல்லாதனார் - திரிகடுகம்


3. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்


4. கம்பர் - இராமாயணம்


5. கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்


6. திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசகர்




1. தேம்பாவணி - வீரமாமுனிவர்


2. இராமாயணம் - கம்பர்


3. பெரியபுராணம் - சேக்கிழார்


4. பூங்கொடி - முடியரசன்




1. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி


2. எழிலோவியம் - வாணிதாசன்


3. திரிகடுகம் - நல்லாதனார்


4. இயேசுகாவியம் - கண்ணதாசன்




1. முப்பால் - திருக்குறள்


2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்


3. மகாபாரதம் - வியாசர்


4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்




1. நளவெண்பா - புகழேந்தி


2. நைடதம் - அதிவீரராம பாண்டியர்


3. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்


4. சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்




1. பார்த்தசாரதி - குறிஞ்சிமலர்


2. கோ.வி.மணிசேகரன் - நிலாச்சோறு


3. பிரபஞ்சன் - காக்கைச் சிறகினிலே


4. பாலகுமாரன் - மெர்க்குரிப் பூக்கள்




1. கரித்துண்டு - மு.வரதராசனார்


2 .கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்.


3. தொல்காப்பியம் - தொல்காப்பியர்


4. தமிழன் இதயம் - நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை




1. சீட்டுக்கவி - பாரதியார்


2. சிறுபஞ்சமூலம் - காரியாசன்


3. ஏலாதி - கணிமேதையார்


4. திருக்குறள் - திருவள்ளுவர்




1. சீறாப்புராணம் - உமறுப்புலவர்


2. தேவாரம் - சைவ சமயக்குரவர்


3. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்கள்


4. இராவண காப்பியம் - உமறுப்புலவர்




1. பூங்கொடி - முடியரசன்


2. சீட்டுக்கவி - பாரதியார்


3. பழமொழி - மூன்றுரையறையனார்


4. இசையமுது - பாரதிதாசன்




1. பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்


2 இராஜம்மாள் தேவதாஸ் - கல்விக்குழு


3. பாரதியார் - விடுதலை கவிஞர்


4. காந்தியடிகள் - அண்ணல்




1. ஒட்டக்கூத்தர் - கவிராட்சசன்


2. திருநாவுக்கரசர் - வீகீசர்


3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திவிவிய கவி


4. வாணிதாசன் - பாவலர் மணி




1. திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட இராசப்பக்கவிராயர்


2. இராவணகாவியம் - புலவர் குழந்தை


3. மீனாட்சியம்மைக் குறம் - குமரகுருபரர்


4. தில்லைக்கலம்பகம் - இரட்டைப்புலவர்




1. குறிஞ்சி - முருகன்


2. முல்லை - திருமால்


3. மருதம் - இந்திரன்


4. நெய்தல் - வருணன்




1. குறிஞ்சி - யாமம்


2. முல்லை - மாலை


3. மருதம் - வைகறை


4. நெய்தல் - ஏற்பாடு




1. வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்


2. புகார்க் காண்டம் - 10


3. மதுரைக் காண்டம் - 13 காதைகள்


4. சிலப்பதிகாரம் - 30 காதைகள்




1. பாண்டிய நாடு - மதுரை


2. சோழநாடு - புகார்


3. சேர நாடு - வஞ்சி


4. தொண்டை நாடு - காஞ்சி




1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் - பிறவினை


2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது - செயப்பாட்டு வினை


3. தாய் உணவு உண்டாள் - தன் வினை


4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை - எதிர்மறைத் தொடர்




1. முதுகுடி - செய்யுளிசை அடிபடை


2. வேட்கை - பண்புத்தொகை


3. இகூஉம் - தொழிற்பெயர்


4. வழுவயல் - வினைத்தொகை




1. பொருட்பெயர் - அத்திகோசத்தான்


2. இடப்பெயர் - கொங்கன்


3. தொழிற்பெயர் - ஈவான்


4. பண்புப் பெயர் - அந்தணன்




1. உழைப்பின் வாரா - உறுதிகள் உளவோ?


2. உழைப்பிற்குத் தகுந்த - உணவு முறை அமைய வேண்டும்


3. உடற்பயிற்சி செய்தால் - உடல்நலம் பெறும்


4. உடற்கல்வி பெற்று - உடம்பை வளர்ப்போம்




1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை


2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - செய்வினை


3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? -  வினா வாக்கியம்


4. என்னே! சிற்பியின் கை வண்ணம் - செய்வினை