தமிழகத்தின் இன்றைய(15.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,658 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 226 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 91 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அதிக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

 கோவை - 224
 ஈரோடு  -130
 செங்கல்பட்டு  -126
 திருப்பூர் - 88 
தஞ்சாவூர் - 72
 ஆயிரத்து  -79

இன்றைய உயிரிழப்பு - 29
இணைநோய் எதுவும் இல்லாதவர் - 1
 மக்கள் நல்வாழ்வு துறை  தெரிவித்துள்ளது.