தமிழகத்தின் இன்றைய (01.09.2021) கொரோனா நிலவரம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் மட்டும் இன்று ஒரே நாளில் 377 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் - 91 பேர்.
இன்றைய உயிரிழப்பு - 20 பேர்.
சென்னையில் மட்டும் 2 பேர்.
இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் -1
என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment