தமிழகத்தின் இன்றைய (01.09.2021) கொரோனா  நிலவரம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,509 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சென்னையை சேர்ந்தவர் மட்டும் இன்று ஒரே நாளில் 377 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் - 91 பேர்.

  இன்றைய உயிரிழப்பு - 20 பேர்.

 சென்னையில் மட்டும் 2 பேர்.

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள்  -1

என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.