தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள செய்தி .

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.

 தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்க உள்ளதாகவும் இது கூட்டத்திற்கு பின்னர்  முதல்வரிடம் ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.