தமிழகத்தின் இன்றைய (29.08.2021) கொரோனா நிலவரம் -  மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு .


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,538 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது .
12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 97 பேர் 
இன்றைய உயிரிழப்பு  - 22 பேர்
 சென்னையில் மட்டும் -  3 பேர் 
இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் -3 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


 மாவட்ட வாரியான பாதிப்பு பற்றிய இன்றைய(29.08.2021) நிலவரம்: