தமிழகத்தின் இன்றைய (23.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 172 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இன்றைய உயிரிழப்பு 25 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது .

மாவட்ட வாரியாக இன்றைய(23.08.2021) பாதிப்பு நிலவரம்;