தமிழகத்தின் இன்றைய(22.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 177 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இன்றைய உயிரிழப்பு - 23 பேர்

 சென்னையை சேர்ந்தவர் மட்டும்  - 4 பேர்

 இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் - 5 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.