தமிழகத்தின் இன்றைய(03.08.2021) கொரோனா பாதிப்பு- நிலவரம் மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு .

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,908 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

 இது நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் பொழுது சற்று குறைவாக பதிவாகியுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 122 பேருக்கு தொற்று பாதிப்பு இன்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய உயிரிழப்பு 29 பேர் இதில் சென்னையை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 7 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 மாவட்ட வாரியான பாதி பற்றிய நிலவரம்(03.08.2021)


CLICK HERE TO DOWNLOAD