தமிழகத்தின் இன்றைய(01.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்- மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியீடு .
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 1,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 175 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 118 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய உயிரிழப்பு 26 பேர் இதில் சென்னையை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை ,இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் 4 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு பற்றிய நிலவரம் (01.08.2021)
0 Comments
Post a Comment