தமிழகத்தின் இன்றைய(29.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம். மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 186 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இன்று 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 110 பேர் என  மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 இன்றைய உயிரிழப்பு- 28 பேர்

 சென்னையில் மட்டும்- 1

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் -7 பேர் என  மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 மாவட்ட வாரியாக பாதிப்பு பற்றிய விவரம்.(29.07.2021)