தமிழகத்தின் இன்றைய(20.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்-மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,904 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய உயிரிழப்பு 30 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment