#BREAKING; கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்  இ- பாஸ் பெற்று பயனம் செய்ய அனுமதி எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?


 தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இ- பாஸ்  பெற்று பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளதால்  ஜூன் 28-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி  கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  மாவட்டங்களில் விவரங்கள் பின்வருமாறு:
 அரியலூர்
 கடலூர்
 தர்மபுரி
திண்டுக்கல்
 கள்ளக்குறிச்சி
 கன்னியாகுமரி
 கிருஷ்ணகிரி
மதுரை

 தென்காசி

ராணிபேட்டை

திருப்பத்தூர்

தேனி
பெரம்பலூர்
 புதுக்கோட்டை
 ராமநாதபுரம்
 சிவகங்கை
 திருநெல்வேலி
 திருவண்ணாமலை
 தூத்துக்குடி
 திருச்சிராப்பள்ளி
 விழுப்புரம்
 வேலூர்
 விருதுநகர்
 சென்னை
 திருவள்ளூர்
 காஞ்சிபுர
செங்கல்பட்டு

 ஆகிய 27  மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.