# BREAKING: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி..!
தமிழகத்தில் ஜூலை 5-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பட்டியல் பின்வருமாறு:
* அரியலூர்
*கடலூர்
*தர்மபுரி
*திண்டுக்கல்
*கள்ளக்குறிச்சி
*கன்னியாகுமரி
*கிருஷ்ணகிரி
*மதுரை
*பெரம்பலூர்
*புதுக்கோட்டை
*ராமநாதபுரம்
*ராணிப்பேட்டை
*சிவகங்கை
* தேனி
*தென்காசி
*திருநெல்வேலி
* திருப்பூர்
*திருவண்ணாமலை
*திருச்சிராப்பள்ளி
*தூத்துக்குடி
*விழுப்புரம்
* வேலூர்
* விருதுநகர் இந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து போக்குவரத்துக்கு நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி அதாவது குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் * சென்னை
* திருவள்ளூர்
*காஞ்சிபுரம்
*செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment