# BREAKING: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி..!


  தமிழகத்தில் ஜூலை 5-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி  போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பட்டியல் பின்வருமாறு:
* அரியலூர்
*கடலூர்
*தர்மபுரி
*திண்டுக்கல்

 *கள்ளக்குறிச்சி

 *கன்னியாகுமரி

 *கிருஷ்ணகிரி
*மதுரை
*பெரம்பலூர்

 *புதுக்கோட்டை

 *ராமநாதபுரம்

 *ராணிப்பேட்டை

 *சிவகங்கை
* தேனி
*தென்காசி

 *திருநெல்வேலி
* திருப்பூர் 

*திருவண்ணாமலை

 *திருச்சிராப்பள்ளி

 *தூத்துக்குடி
*விழுப்புரம்
* வேலூர்
* விருதுநகர் இந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து போக்குவரத்துக்கு நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி அதாவது குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்  * சென்னை
* திருவள்ளூர்

 *காஞ்சிபுரம்

*செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.