தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்!
 தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக
 சேலம்
தர்மபுரி
 கிருஷ்ணகிரி

 ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு எனவும்
வேலூர்
 திருவண்ணாமலை
 கள்ளக்குறிச்சி
சேலம்
 கிருஷ்ணகிரி

உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன்  3 மற்றும் 4ம் தேதிகளில் கன மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைகைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.