தமிழகத்தின் இன்றைய (30.06.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியீடு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4, 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 159 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய உயிரிழப்பு 113 பேர்
சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 15 பேர்
இனை நோய் எதுவும் இல்லாதவர்கள் 16 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment