தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று. இன்றைய(31.05.2021) நிலவரம் !

 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27, 936 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 2,596 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 தொற்றிலிருந்து குணமடைந்தோர்   எண்ணிக்கை 31, 223 பேர் என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்றைய உயிரிழப்பு 478  இதில் 220 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 258 பேர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .