BREAKING NEWS :சேலத்தில் முதல்வர் வீட்டின் முன் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் !

 சேலத்தில் முதல்வர் வீட்டின் முன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வரின் வீட்டின் முன் தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்பட தயாராக உள்ள நிலையில் இந்த போராட்டத்தை பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  தொடங்கியுள்ளார்கள்.