IPL 2020 - கோப்பையை வென்றது மும்பை அணி ( முழுவிவரம் ) .

 


 

ஐபிஎல் 2020 சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்தப் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் நடப்பு சாம்பியனான மும்பை இரண்டு அணிகளும் மோதியது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது தொடக்கம் முதலே முதல் பந்தில் விக்கெட் பிரிந்ததால் டெல்லி அணியின் உடைய தடுமாற்றமான ஆட்டம் தொடங்கியது. 

 

 இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து அதில் கேப்டன்சி அதிகபட்சமாக 68 ரன்களை குவித்தார் அடுத்ததாக 157 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் டிகாக் ஆகியோர் விளையாடினர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதூ