நாளை மதியம் ஒரு மணி முதல் பேருந்து சேவை நிறுத்தம். முதல்வர் அறிவிப்பு எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மதியம் 1 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:
புதுக்கோட்டை
நாகை
தஞ்சாவூர்
திருவாரூர்
கடலூர்
விழுப்புரம்
செங்கல்பட்டு
ஆகிய மாவட்டங்களில் நாளை ஒரு மணி முதல் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment