தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
* திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* கைத்தறி மற்றும் துணிநூல் துறை  செயலராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நிலப்பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக விபு நாயர் நியமிக் பட்டுள்ளார் .
*ஊரக வளர்ச்சித்துறை பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நீர் பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
* கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குனராக சிகி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.