தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!


 தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்ரல் 22 இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம்
 சேலம்
 தர்மபுரி
 கிருஷ்ணகிரி
 ஈரோடு
 தென்காசி
 திருநெல்வேலி
 தூத்துக்குடி
கன்னியாகுமரி
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.