தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு!


தமிழகத்தில் மே 3 - ந் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் , தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 வகுப்புக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் அனைவரும் நள்ளிரவு,  அதிகாலை என தமது இல்லங்களுக்கு செல்வதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று 12ம் வகுப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது