ரேஷன் கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு .கலெக்டர் உத்தரவு! 

 மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை 2500 மற்றும் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது. நியாயவிலை கடைகளில் பொது விநியோக திட்ட பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும் சிறப்பு செயலில் சிறப்பாக செயல்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் செயல்படும் கண்காணிப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கவும், எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் எந்தவித தொய்வும் இன்றி பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்குவதை செம்மையாக  செயல்படுத்தும் பொருட்டு அனைத்து நியாயவிலை கடைகளில் ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் நியமனம் செய்து இன்று முதல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது .என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.