பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 12.2.2021

 

 ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: security gaurd.

காலிப்பணியிடங்கள்: 241

சம்பளம்: ரூ.10, 940

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 25-45

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12

மேலும் விவரங்களுக்கு ibpsonline.ibps.in /rbipsgdec20என்ற இணையதளத்தை பார்க்கவும்.