நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? இதோ  இந்திய அஞ்சல் துறையில் ஒரு சூப்பரான வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க. 

 இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 நிறுவனம் :இந்திய அஞ்சல் துறை
 காலிப் பணியிடங்கள்: 12
 வேலை செய்யுமிடம் :தமிழ்நாடு
வேலை வகை:
 மத்திய அரசு வேலை
கல்வி தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
 வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்
 மாத சம்பளம் :ரூபாய் .19,000  வரை இருக்கும்
 விண்ணப்பக் கட்டணம்:கட்டணம் இல்லை
 தேர்வு செயல் முறை :எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in என்ற லிங்கின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க கடைசி தேதி 21. 12 .2020 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள் நன்றி