தமிழக இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு! தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளம்!
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை க்கு உட்பட்ட திருப்பூரில் காலியாக உள்ள Junior Draugting Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தமாக 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் முடித்தவர்கள் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தகுதியும் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருப்பூர்.
மேலாண்மை : தமிழக அரசு
கல்வித்தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : Junior Draughting Officer
அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை.
விருப்பம் உள்ளவர்கள் https://Tiruppur.nic.in/ என்று இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை புரிந்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10. 12 .2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 10.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
0 Comments
Post a Comment