பொருளாதாரமும் குழந்தைத் தொழிலாளர்களும்
குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலை
“ வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே ! தினங்களைக் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப்போகிறீர்கள் ? " என்று குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலையைப் பற்றி குறிப்பிடுகின்றார் கவிக்கோ , இன்றைய சமூகச் சூழலில் குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய சவாலாக இருப்பது குழந்தைத்தொழிலாளர் முறையாகும் . " இந்திய அரசியல் சாசனம் , பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் பணியில் அமாத்தக்கூடாதென அறிவுறுத்துகிறது " நம் நாட்டில் குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது இலகுவான செயலாகி விட்டது . குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு அதிகப்படியான இலாபம் ஈட்டும் சில தொழில்த் துறையினர் குழந்தைத் தொழிலாளர் முறையை மறைமுகமாக ஊக்குவிக்கின்றனர் . நம் நாட்டில் 2000 - ஆம் ஆண்டின் கணக்குப் படி ஒரு கோடிக்கு மேல் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் எனத் தெரிகிறது.
இவர்கள் உழவு , நெசவு , தீப்பெட்டி. பட்டாசு தொழிற்சாலை போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர் . குழந்தைகள் , தொழிலாளர்களாக அவதியுறுவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் வகுக்கப்பட்ட போதும் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க முடியவில்லை. குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சட்டம் நாட்டில் இருந்தது ஆனால் அவன் சட்டத்தை மதித்தான், சட்டம் இயற்றுபவனுக்கு அதன் மேல் மரியாதை இல்லாத போது , 20 குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இருந்தும் பொருளாதாரச் சுமையின் காரணமாகப் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புவதும் , குறைந்த ஊதியத்தில் நிறைந்த வருவாய் ஈட்டுவதற்கு முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் அறியலாம். குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்துவதன் காரணமாக தகுதியுடைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது . நாட்டில் வேலைக்குத் தேவையிருந்தும் அவ்வேலைகளை நிறைவேற்றும் பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் குறைந்த ஊதியத்தில் நிறைந்த இலாபத்தைத் தேடும் முதலாளிகள் , குழந்தைகளைப் பணிகளில் அமர்த்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர்களாக அவதியுறுவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் வகுக்கப்பட்ட போதும் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க முடியவில்லை. பேக்டரியில் வேலை பார்க்கிறான் ஒரு நாளைக்கு ரெண்டு ரூபா சம்பளம் சாப்பாடு போட்டு, அவள் மனம் சங்கடப்பட்டது. குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சட்டம் நாட்டில் இருந்தது ஆனால் அவன் சட்டத்தை மதித்தான், சட்டம் இயற்றுபவனுக்கு அதன் மேல் மரியாதை இல்லாத போது, 20 குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இருந்தும் பொருளாதாரச் சுமையின் காரணமாகப் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புவதும், குறைந்த ஊதியத்தில் நிறைந்த வருவாய் ஈட்டுவதற்கு முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்துவதன் காரணமாக தகுதியுடைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. நாட்டில் வேலைக்குத் தேவையிருந்தும் அவ்வேலைகளை நிறைவேற்றும் பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் குறைந்த ஊதியத்தில் நிறைந்த இலாபத்தைத் தேடும் முதலாளிகள், குழந்தைகளைப் பணிகளில் அமர்த்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர். ஏற்றத் தாழ்வின்மை நாட்டில் சமத்துவம் பரவ வேண்டும், எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலை உருவாக வேண்டும் உருவாக வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்படல் வேண்டும்.
இது மட்டும் போதாது ஒவ்வொரு தனி மனிதன் இதை கருத்தில் கொண்டு தன் பிள்ளைகளை படிக்க வைத்து பெற்றோர்கள் வேலை அல்லது தொழில் செய்வது அவர்கள் கடமை.
0 Comments
Post a Comment